sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முற்றுகை

/

முற்றுகை

முற்றுகை

முற்றுகை


ADDED : ஜூன் 05, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விரிவாக்க பகுதிகளான திருக்குமரன் நகர், வேல்முருகன் காலனி, சத்தியவாணி முத்து நகர், இ.பி., காலனி, தீர்த்தக்கரை உள்ளிட்ட பகுதி மக்கள் நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்து வந்தனர்.

இந்நிலையில் 6 மாதங்களாக வேலை கொடுக்காமலும், பாலையம்பட்டி பகுதியில் மட்டும் வேலை நடப்பதாக கூறி விரிவாக்க பகுதி பெண்கள் நேற்று அருப்புக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., காமேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us