sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்

/

சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்

சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்

சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்


ADDED : பிப் 19, 2025 06:08 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகாசிக்கு போதிய அளவிற்கு டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் காலை நேரங்களில் கல்லுாரிக்கு செல்லும் ஸ்ரீவில்லிபுத்துார் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மாணவர்கள் சிவகாசியில் உள்ள அரசு, தனியார் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.

கல்லுாரிகளின் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் ஏழை மாணவர்கள் அரசு டவுன் பஸ்களில் தான் அதிகமாக பயணித்து வருகின்றனர்.

ஆனால், இவர்கள் சிரமமின்றி சிவகாசி சென்று வருவதற்கு போதிய டவுன் பஸ்கள் இல்லாததால் காலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வரும்போது மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் ஓடிப் பிடித்து பஸ்களில் இடம் பிடிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

எனவே, ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து காலை 7:30 மணியிலிருந்து 9:30 மணி வரை கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக் கழகமும் முன்வர வேண்டுமென கல்லூரி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us