sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திறன் மேம்பாட்டு பயிற்சி

/

திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : நவ 10, 2025 12:42 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பூவாணி அரசு தோட்டக்கலை பண்ணையில் ஊரக வளர்ச்சி அலு வலருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்சவேணி பயிற்சியை துவக்கி வைத்து பேசினர்.

வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் வேளாண் மரக்கன்றுக்கான விதை சேகரிப்பு, விதை நேர்த்தி, நாற்றங்கால் உற்பத்தி, பாலித்தீன் பை களில் நாற்றுகள் நடுமுறைகள், அங்கக வேளாண்மை, மண்புழு உரம் தயாரிக்கும் முறை, மேட்டுப்பாத்தி அமைத்தல் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், பணித்தள பொறுப் பாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்துார் தோட்டக்கலை உதவி இயக்குனர் திலகவதி, துறை அலுவலர்கள் கலையரசி, ரமணா செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us