sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஏசியில் பதுங்கிய பாம்பு

/

ஏசியில் பதுங்கிய பாம்பு

ஏசியில் பதுங்கிய பாம்பு

ஏசியில் பதுங்கிய பாம்பு


ADDED : மே 02, 2025 05:58 AM

Google News

ADDED : மே 02, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் வீட்டில் ஏசிக்குள் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.

சிவகாசி அம்மன் நகரை சேர்ந்தவர் அரசன் ராமன். இவரது வீட்டுக்குள் பாம்பு புகுந்ததையடுத்து சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் வீட்டில் தேடிய போது அங்கிருந்த ஏசிக்குள் பதுங்கியிருந்தை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அதனை உயிருடன் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us