sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பூங்காவில் சமூக வாசிப்பு

/

பூங்காவில் சமூக வாசிப்பு

பூங்காவில் சமூக வாசிப்பு

பூங்காவில் சமூக வாசிப்பு


ADDED : செப் 08, 2025 06:17 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசியில் ஆசிரியர் தினத்தை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டயமண்ட்ஸ் சார்பில் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பூங்காவில் சமூக வாசிப்பு அமர்வு துவங்கப்பட்டது. கிளப் உறுப்பினர்கள் அமைதியாக வாசிக்க கூடினர். அமைதியான இந்த செயல் உள்ளூர்வாசிகளின் கவனத்தை ஈர்த்தது, பெரியவர்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை இந்த முயற்சியைத் தொடர கிளப் திட்டமிட்டுள்ளது, வாசிப்புப் பழக்கத்தை அனுபவிக்க மக்களைஅழைக்கிறது.






      Dinamalar
      Follow us