sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வலையில் சிக்கிய புள்ளி மான் மீட்பு

/

வலையில் சிக்கிய புள்ளி மான் மீட்பு

வலையில் சிக்கிய புள்ளி மான் மீட்பு

வலையில் சிக்கிய புள்ளி மான் மீட்பு


ADDED : மே 16, 2025 02:55 AM

Google News

ADDED : மே 16, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த விவசாயி செல்வம் தனது தோட்டத்தில் பருத்தி காட்டின் பாதுகாப்பிற்காக வலை போட்டிருந்தார்.

நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு 4 வயதுள்ள புள்ளிமான் தண்ணீர் தேடி வந்து வலையில் சிக்கியது. திருச்சுழி தீயணைப்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் வலையில் சீக்கிய மானை மீட்டு வன காப்பாளர் ராஜேந்திரபிரபுவிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us