sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்துார் ----- திருப்பதி நேரடி ரயில் சேவை அவசியம்: மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து

/

ஸ்ரீவில்லிபுத்துார் ----- திருப்பதி நேரடி ரயில் சேவை அவசியம்: மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து

ஸ்ரீவில்லிபுத்துார் ----- திருப்பதி நேரடி ரயில் சேவை அவசியம்: மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து

ஸ்ரீவில்லிபுத்துார் ----- திருப்பதி நேரடி ரயில் சேவை அவசியம்: மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து


ADDED : செப் 01, 2025 02:05 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்துார் - திருப்பதி ஆகிய இரு ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் நேரடி ரயில் சேவை அவசியம் என சிவகாசியில் மாணிக்கம்தாகூர் எம்.பி., கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அழுத்தம் காரணமாகவே பழனிசாமியுடன் அண்ணாமலை கைகோர்த்து உள்ளார். இதை நடிப்பாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

காமராஜர் பிறந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை தலைமை நியாயமாக முடிவு செய்யும். ஸ்ரீவில்லிபுத்துார் -- திருப்பதி ஆகிய இரு ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் நேரடி ரயில் சேவை அவசியம். இது குறித்து லோக்சபாவில் வலியுறுத்துவேன். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை சுற்றுலா என விமர்சிக்கும் அன்புமணி, பிரதமர் மோடியின் சீன பயணத்தை சுற்றுலா என கூற முடியுமா.

குஜராத்தில் என்ன பாலாறும் தேனாறுமா ஓடுகிறது. திருட்டு, தவறுகள் உள்ளிட்ட சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூற முடியாது. திட்டமிடப்பட்ட மற்றும் பெரிய அளவிலான குற்றங்கள் நடந்தால்தான் சட்டம் ஒழுங்கு செய்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us