நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: என்.ஜி.ஓ., காலனி மல்லிகைத் தெருவைச் சேர்ந்தவர் அழகர் 40.
இவர் ரயில்வே பீடர் ரோட்டில் கடை வைத்து ஸ்கிரீன் பிரிண்டிங் பணி செய்து வருகிறார். மார்ச் 23 மதியம் 12:00 மணிக்கு கடைக்கு சென்றவர் இரவு வீட்டிற்கு வரவில்லை. இவர் மார்ச் 24 காலை 9:30 மணிக்கு கடையில் கெமிக்கல் பவுடரை குடித்து விட்டு பலியானது தெரியவந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

