தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : பிப் 20, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார், -சாத்துார் படந்தால் வைகோ நகரைச் சேர்ந்தவர் வீரமணி.

இவர் மனைவி கவிதா, 25. 2வயதில் பெண் குழந்தை உள்ளது. தினமும் மது குடித்து விட்டு வந்த வீரமணி மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கவிதா விஷம் குடித்தார். அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us