sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தற்கொலை

/

தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : மார் 02, 2024 04:26 AM

Google News

ADDED : மார் 02, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழி அருகே கல்லுாரணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டியராஜன்,35, இவர் தனது பேக்கரியை விரிவுபடுத்த அதிகமாக கடன் வாங்கி உள்ளார். வருமானம் குறைந்து போனதால் கடனை அடைக்க முடியவில்லை.

இதனால் நேற்று முன்தினம் பத்திரகாளியம்மன் கோயில் அருகில் விஷம் குடித்தார்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். எம். ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us