தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : ஆக 28, 2025 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 11:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் மாரீஸ்வரன், 19. பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார்.

மது பழக்கத்தால் மனநிலை பாதித்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us