sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொழில்நுட்ப கருத்தரங்கு

/

தொழில்நுட்ப கருத்தரங்கு

தொழில்நுட்ப கருத்தரங்கு

தொழில்நுட்ப கருத்தரங்கு


ADDED : மார் 28, 2025 05:52 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் காமராஜ் விண்வெளி சங்கத்தின் சார்பில் இஸ்ரோ செயற்கை கோள் உந்து விசை அமைப்பின் சவால்கள் என்ற தலைப்பில் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.

இதில் பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கஹன்யான் திட்டத்தின் துணை திட்ட இயக்குனர் கார்த்திகேயன் பங்கேற்று பேசுகையில், “இந்தியா மொத்தமாக 103 செயற்கை கோள்களை ஒரே கட்டமைப்பில் விண்ணில் ஏவிய முதல் நாடு என்ற பெருமை கொண்டது. விண்வெளி தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவதும், அதை மேம்படுத்துவதும் தான் முதன்மையான இஸ்ரோவின் குறிக்கோள்,” என்றார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்து பேசினார். முதல்வர் செந்தில் வாழ்த்தினார்.






      Dinamalar
      Follow us