sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நரிக்குடி அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

/

நரிக்குடி அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

நரிக்குடி அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

நரிக்குடி அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு


ADDED : மே 03, 2025 05:39 AM

Google News

ADDED : மே 03, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி அம்மன்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., கனகராஜ் (பொறுப்பு) துவக்கி வைத்தார்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 15 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு ஒரு குழு என போட்டி நடத்தப்பட்டது.

ஒரு குழுவிற்கு 9 வீரர்கள், 3 மாற்று வீரர்கள் என 10 குழுவில் 150 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு, காளைகளை அடக்கினர். ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மாடுபிடி வீரர்கள் காளையை பிடிக்கவில்லை என்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஒரு சில குழுவைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். வெற்றி பெற்ற காளைக்கும், குழுவினருக்கும் ரொக்கம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

திருச்சுழி டி.எஸ்.பி., பொன்னரசு தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us