sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாறுகால் அமைத்தும் பேவர் பிளாக் பதிக்க நிதி ஒதுக்காததால் பாதியில் நிற்கும் பணிகள்

/

வாறுகால் அமைத்தும் பேவர் பிளாக் பதிக்க நிதி ஒதுக்காததால் பாதியில் நிற்கும் பணிகள்

வாறுகால் அமைத்தும் பேவர் பிளாக் பதிக்க நிதி ஒதுக்காததால் பாதியில் நிற்கும் பணிகள்

வாறுகால் அமைத்தும் பேவர் பிளாக் பதிக்க நிதி ஒதுக்காததால் பாதியில் நிற்கும் பணிகள்


ADDED : செப் 20, 2024 06:14 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி மதுரை ரோட்டில் வாறுகால் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிந்த நிலையில், ரோடு ஓரங்களில் பேவர் பிளாக் கல் பதிக்க நிதி ஒதுக்காததால் பணிகள் பாதியில் நிற்கிறது.

அருப்புக்கோட்டை இருந்து ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் இருந்து பாலையம்பட்டி வரையுள்ள மதுரை ரோட்டில் இருபுறமும் 2 கி.மீ., தூரத்திற்கு வாறுகால் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. ஆனால் பேவர் பிளாக் கற்கள் பதிக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்காததால் பணி பாதியில் நிற்கிறது. இதனால் ரோட்டில் இருந்து வாறுகாலை தாண்டி புறநகர் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகளும் அவதிப்படுகின்றனர்.

மேலும் மழைக் காலமானால் வாறுகாலுக்கும், ரோட்டில் இருக்கும் இடையுள்ள பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கிவிடும் நிலை ஏற்படும். ஆக்கிரமிப்புகளும் சிறிது சிறிதாக வர துவங்கியுள்ளன. நெடுஞ்சாலை துறையினர் பேவர் பிளாக் கல் பதிப்பதற்குரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us