ADDED : ஜன 11, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: திருச்சுழி அரசு கலை அறிவியல் கல்லூரியில் திருக்குறள் வார விழாவை முன்னிட்டு 2 நாள் கருத்தரங்கம், முதல்வர் பியூலா தலைமையில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் சரண்யா தேவி வரவேற்றார். முன்னாள் பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர்கள் செந்தில்குமார், தட்சிணாமூர்த்தி, ஞான செல்வி, பேசினார். அமலா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் துறை தலைவர் பேராசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

