sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டாள் பக்தர்களுக்கு திருப்பதி போல் தங்குமிடம்

/

ஆண்டாள் பக்தர்களுக்கு திருப்பதி போல் தங்குமிடம்

ஆண்டாள் பக்தர்களுக்கு திருப்பதி போல் தங்குமிடம்

ஆண்டாள் பக்தர்களுக்கு திருப்பதி போல் தங்குமிடம்


ADDED : மே 25, 2025 05:19 AM

Google News

ADDED : மே 25, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ளது போல் தங்குமிடம் கட்டித் தர வேண்டுமென இந்திய கம்யூ., தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இக்கட்சியின் நகர் 30வது மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. நகர் குழு நிர்வாகி காளியப்பன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் பேசினர்.

மாநாட்டில், நகர் பகுதியில் தினமும் குடிநீர் சப்ளை, கழிவு நீர் வாறுகால்களை உடனடியாக தூய்மைப்படுத்துதல், வரத்து கால்வாய்கள் தூர்வாறுதல், ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் கட்டப்பட்டுள்ளது போல் தங்குமிடம் அமைத்துக் கொடுத்தல் உட்பட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. நகர செயலாளராக மூர்த்தி, துணை செயலாளர்களாக கந்த சக்தி, சிவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us