sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புகையிலை விற்பனை ரூ.5.25 லட்சம் அபராதம்

/

புகையிலை விற்பனை ரூ.5.25 லட்சம் அபராதம்

புகையிலை விற்பனை ரூ.5.25 லட்சம் அபராதம்

புகையிலை விற்பனை ரூ.5.25 லட்சம் அபராதம்


ADDED : மே 01, 2025 05:49 AM

Google News

ADDED : மே 01, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் ஜன. 1 முதல் ஏப். 30 வரை கடந்த 4 மாதங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மூலம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

டி.எஸ்.பி., யோகேஷ் குமார், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் அம்ஜத் இப்ராஹிம் கான், சிறப்பு எஸ்.ஐ., சரவணன், பெண் போலீஸ் ஷர்மிளா குழுவினர் அபராதம் வசூலித்து கருவூலத்தில் செலுத்தினர்.

2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us