நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு பயிற்சி பட்டறை நடந்தது.
இந்த விழாவில் கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் பிரியதர்ஷினி, சுமதி பங்கேற்று பேசினர். ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர்கள் பரமசிவம், கார்த்திக் செய்தனர்.