தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : ஆக 14, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை, ஆக. 15 -

அருப்புக்கோட்டை கோர்ட் வளாகத்தில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தகுமார் தலைமை வகித்தார். சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி சதீஷ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்த வள்ளி, குற்றவியல் நீதிபதி செல்வி ஜெயப்பிரதா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். வக்கீல்கள் சங்கத் தலைவர் முத்துராஜன், செயலாளர் ஜோபு ராம்குமார், துணைத் தலைவர் பாரதிசேது, மூத்த வக்கீல்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். 30 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

___

படம் உள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us