sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருச்சுழியில் பலத்த காற்றுடன் மழை முறிந்து விழுந்த மரங்கள்

/

திருச்சுழியில் பலத்த காற்றுடன் மழை முறிந்து விழுந்த மரங்கள்

திருச்சுழியில் பலத்த காற்றுடன் மழை முறிந்து விழுந்த மரங்கள்

திருச்சுழியில் பலத்த காற்றுடன் மழை முறிந்து விழுந்த மரங்கள்


ADDED : மே 17, 2025 12:46 AM

Google News

ADDED : மே 17, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருப்புக்கோட்டை பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் திருச்சுழியின் பல பகுதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்தன.

அருப்புக்கோட்டை திருச்சுழியில் 3 நாட்களாக கோடை வெயில் வாட்டிய நிலையில், நேற்று மாலை 6:00 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அருப்புக்கோட்டையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் தெருக்களில் வாறு கால்கள் நிறைந்து ஓடியது. இதேபோன்று திருச்சுழியில் பெய்த மழையில், பலத்த காற்றிற்கு அரசு மருத்துவமனையில் மரம் ஒடிந்து விழுந்தது.

அருப்புக்கோட்டை - திருச்சுழி ரோடு பகுதியில் ரேஷன் கடை அருகில் ஒரு மரம் விழுந்தது.

பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள மரம் மின் கம்பி மீது விழுந்ததில், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதனால் 2 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. திருச்சுழி - நரிக்குடி ரோட்டில் மரத்தின் கிளைகள் ஆங்காங்கு ஒடிந்து விழுந்தன.






      Dinamalar
      Follow us