sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வெடித்திரி தயாரித்த இருவர் கைது

/

 வெடித்திரி தயாரித்த இருவர் கைது

 வெடித்திரி தயாரித்த இருவர் கைது

 வெடித்திரி தயாரித்த இருவர் கைது


ADDED : பிப் 24, 2026 05:38 AM

Google News

ADDED : பிப் 24, 2026 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரத்தில் வெடி மூலப் பொருட்களை வைத்து பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த ஜெயலட்சுமி, பழனிச்செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று மதியம் சேது நாராயணபுரம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு அருகே வருவாய்த்துறையினரும், போலீசாரும் நடத்திய சோதனையில் அங்கிருந்த 15 கிலோ சல்பர், 30 கிலோ கரி தூள், ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட வெடிமருந்து திரி, ஆயில் கேன், நூல் கண்டு, திரி செய்ய பயன்படுத்திய மிஷின் ஆகியவற்றை கைப்பற்றி அங்குள்ள அறையில் வைத்து சீல்வைத்தனர்.

இது தொடர்பாக சிவகாசி ரிசர்வ் லயனை சேர்ந்த ஜெயலட்சுமி 34, பழனி செல்வம் 42 ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அனுமதி இன்றி திரி வைத்த அட்டைக் குழாய்களை விற்பனைக்கு வைத்த ஜான்சி ராணி 36, பிரபாகரன் 37 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us