sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு தயாரித்த இருவர் கைது

/

பட்டாசு தயாரித்த இருவர் கைது

பட்டாசு தயாரித்த இருவர் கைது

பட்டாசு தயாரித்த இருவர் கைது


ADDED : செப் 10, 2025 08:10 AM

Google News

ADDED : செப் 10, 2025 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் 47, காரிச்சேரியைச் சேர்ந்தவர் கருப்பசாமி 45.

இவர்கள் இருவரும் வாய்ப்பூட்டான்பட்டியில் யுவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் அறையில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்தனர். தீப்பெட்டி, தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையில் அலுவலர்கள், போலீசார் சோதனையில் கண்டறிந்தனர். சூலக்கரை போலீசார் மாணிக்கம், கருப்பசாமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us