sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இருவர் கைது

/

இருவர் கைது

இருவர் கைது

இருவர் கைது


ADDED : ஆக 20, 2025 07:22 AM

Google News

ADDED : ஆக 20, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி; சிவகாசி அருகே செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் 33.

மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்த இவர் மூன்று நாட்களுக்கு முன் கடன் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனந்த் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி கிழக்கு போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். உதயகுமார், சந்தனமாரியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us