sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 தீ விபத்துக்களில் இருவர் பலி

/

 தீ விபத்துக்களில் இருவர் பலி

 தீ விபத்துக்களில் இருவர் பலி

 தீ விபத்துக்களில் இருவர் பலி


ADDED : ஜன 09, 2026 06:01 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளவாய்புரம் : விருதுநகர் மாவட்டத்தில் இரு வேறு தீ விபத்துக்களில் மூதாட்டி உட்பட இருவர் பலியாயினர்.

தளவாய்புரம் அடுத்த புத்துாரை சேர்ந்தவர் பெரிய குருசாமி 75. கூலித் தொழிலாளி. இவரது மூத்த மகன் இசக்கி பாண்டி 20; மூளை வளர்ச்சி குறைந்தவர். வீட்டின் பெயின்ட் பூச்சு பணி முடிந்து மீதம் இருந்த தின்னர், பெயின்ட் அலமாரியில் வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக தின்னர் இசக்கி பாண்டி மீது கொட்டி அருகில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி சரிந்து தீப்பிடித்ததில் உடலில் பலத்தகாயம் ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மற்றொரு விபத்து சேத்துார் காளியப்பபிள்ளை தெருவை சேர்ந்தவர் வேலம்மாள் 75. கணவர் முத்தையா இறந்த நிலையில் தனது வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றும் போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து காயம் ஏற்பட்டது. மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us