sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பைக் மோதி இருவர் மரணம்

/

பைக் மோதி இருவர் மரணம்

பைக் மோதி இருவர் மரணம்

பைக் மோதி இருவர் மரணம்


ADDED : ஏப் 07, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர், பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அமுதவள்ளி, 39. இவர், நேற்று முன்தினம் அதே பகுதி பெண்கள் சிலருடன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றார்.

அப்போது, மீசலுார் விலக்கு அருகே சரவண குமார் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த டூ - வீலர், பாத யாத்திரை சென்ற பெண்கள் மீது மோதியதில், அமுதவள்ளி பலியானார்.

ஹெல்மெட் அணியாமல், டூ - வீலரை ஓட்டி வந்த சரவண குமார், மருத்துவமனையில் உயிர்இழந்தார். அமுதவள்ளியுடன் சென்ற மாரீஸ்வரி, மீனாட்சி, முத்துமாரி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us