sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கிணற்றில் தள்ளி விவசாயி கொலை செஞ்சி அருகே இருவர் கைது

/

கிணற்றில் தள்ளி விவசாயி கொலை செஞ்சி அருகே இருவர் கைது

கிணற்றில் தள்ளி விவசாயி கொலை செஞ்சி அருகே இருவர் கைது

கிணற்றில் தள்ளி விவசாயி கொலை செஞ்சி அருகே இருவர் கைது


ADDED : டிச 28, 2024 06:33 AM

Google News

ADDED : டிச 28, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலூர்பேட்டை : விவசாயியை கிணற்றில் தள்ளி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த நெகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஏழுமலை, 45; விவசாயி.

இவரை, டிச., 21ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார், 44; என்பவர் டிராக்டர் ஓட்ட அழைத்து சென்றார்.

அன்று இரவு ஏழுமலை வீடு திரும்பாததால், அவரது மனைவி சுமதி,35; தனது கணவரை காணவில்லை என 22ம் தேதி அளித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில், சிவக்குமார் ஏழுமலையை வேலைக்கு பைக்கில் அழைத்து சென்றபோது வழியில் வந்த அதே ஊரைச் சேர்ந்த கரியன் மகன் முனுசாமியையும் அழைத்து சென்றார்.் அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும், பைக்கை நிறுத்தவிட்டு சண்டை போட்டனர். அப்போது, முனுசாமி தள்ளியதில், ஏழுமலை அருகில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்துள்ளார். உடன், முனுசாமியும், சிவக்குமாரும் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அதன்பேரில் தலைமறைவாக இருந்த முனுசாமி, சிவக்குமார் ஆகிய இருவரையும் வளத்தி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us