sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 இருவருக்கு அரிவாள் வெட்டு

/

 இருவருக்கு அரிவாள் வெட்டு

 இருவருக்கு அரிவாள் வெட்டு

 இருவருக்கு அரிவாள் வெட்டு


ADDED : நவ 15, 2025 05:32 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: திருத்தங்கலைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 21, நண்பர் சதீஷ் 21. இருவரும் நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்துார் சிவகாசி நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே நின்றுள்ளனர்.

அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் இவர்களுடன் வாக்குவாதம் செய்து இருவரையும் வெட்டி விட்டு தப்பிவிட்டனர்.

ஆறுமுகம் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும், சதீஷ் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us