தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இரண்டு கொடி மரங்கள் மாயம்

இரண்டு கொடி மரங்கள் மாயம்

இரண்டு கொடி மரங்கள் மாயம்


ADDED : பிப் 04, 2024 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2024 02:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், வடபத்ரசயனர், பெரியாழ்வார் சன்னதிகளில் இருந்த பழைய கொடிமரங்கள், கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு 3 கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட 3 பழைய கொடி மரங்களில், 2 கொடி மரங்கள் கோயிலில் இருந்து மாயமானது. இதுகுறித்து டி.எஸ்.பி., யிடம் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்தார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us