sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இரண்டு கொடி மரங்கள் மாயம்

/

இரண்டு கொடி மரங்கள் மாயம்

இரண்டு கொடி மரங்கள் மாயம்

இரண்டு கொடி மரங்கள் மாயம்


ADDED : பிப் 04, 2024 02:36 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், வடபத்ரசயனர், பெரியாழ்வார் சன்னதிகளில் இருந்த பழைய கொடிமரங்கள், கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு 3 கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட 3 பழைய கொடி மரங்களில், 2 கொடி மரங்கள் கோயிலில் இருந்து மாயமானது. இதுகுறித்து டி.எஸ்.பி., யிடம் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்தார்






      Dinamalar
      Follow us