sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூவீலர்---வேன் மோதல்: பாட்டி, பேரன் பலி

/

டூவீலர்---வேன் மோதல்: பாட்டி, பேரன் பலி

டூவீலர்---வேன் மோதல்: பாட்டி, பேரன் பலி

டூவீலர்---வேன் மோதல்: பாட்டி, பேரன் பலி


ADDED : மே 19, 2025 03:07 AM

Google News

ADDED : மே 19, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேல குன்னக்குடியைச் சேர்ந்தவர் வைரம் 58. இவரது மனைவி வீரலட்சுமி 55. நேற்று காலை இருவரும் 10 வயது பேரன் கமலேசுடன் ராஜபாளையத்திற்கு டூவீலரில் சென்றனர்.

ராஜபாளையம் சங்கரன் கோவில் ரோடு புது பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து திருநெல்வேலி சென்ற சரக்கு வேன் டூவீலர் மீது மோதியது. இதில் வீரலட்சுமி, கமலேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். காயமடைந்த வைரம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேன் டிரைவர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாய பெருமாள் 31, மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us