நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்தவர் கோபி 31.
காரியாபட்டி விவசாய அலுவலகத்தில் டிரைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு, சாவியை எடுக்க மறந்தார். இரவில் மர்ம நபர்கள் டூவீலரை திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.