sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

லிப்ட் கேட்டு டூவீலர் பறிப்பு

/

லிப்ட் கேட்டு டூவீலர் பறிப்பு

லிப்ட் கேட்டு டூவீலர் பறிப்பு

லிப்ட் கேட்டு டூவீலர் பறிப்பு


ADDED : ஆக 03, 2025 05:12 AM

Google News

ADDED : ஆக 03, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் லிப்ட் கேட்டு ஏறிய இருவர் சாய் கிருஷ்ணா 24,என்பவரின் டூவீலரை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ், நகைக்கடை உரிமையாளர். இவரது மகன் சாய்ராம் கிருஷ்ணா. இவர் நேற்று முன் தினம் இரவு 12:30 மணிக்கு தனது நண்பரை கூமாபட்டியில் இறக்கி விட்டு விட்டு திரும்பும் போது, ராமசாமியாபுரத்தில் 2 பேர் லிப்ட் கேட்டு வந்துள்ளனர். வயல் காட்டிற்கு அருகே வரும்போது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால் பைக்கை பறித்து, அவரையும் ஏற்றிக்கொண்டு வத்திராயிருப்பு நாடார் பஜாரில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். வத்திராயிருப்பு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us