sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாடற்ற கட்டடங்கள்

/

ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாடற்ற கட்டடங்கள்

ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாடற்ற கட்டடங்கள்

ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாடற்ற கட்டடங்கள்


ADDED : அக் 28, 2024 04:57 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி, : நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் கட்டடங்களில் புதர்மண்டி, விஷப் பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் அலுவலர்கள், பயனாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அனைத்து அலுவல் பணிகளும் புதிய கட்டடத்தில் நடைபெறுகின்றன. நல்ல நிலையில் இருக்கும் பழைய கட்டடங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. புழக்கம் இல்லாததால் புதர் மண்டி, விஷப் பூச்சிகளின் கூடாரமாக இருந்து வருகின்றன.

அப்பகுதியில் அதிக அளவில் விஷப்பூச்சிகள் நடமாடுவதால் அலுவலர்கள், பயனாளர்கள் என பலரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. அதிகாரிகள் புதர்களை அகற்றி கட்டடத்தை பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us