sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கொலை வழக்கில் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம்ஆஜர்

/

கொலை வழக்கில் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம்ஆஜர்

கொலை வழக்கில் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம்ஆஜர்

கொலை வழக்கில் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம்ஆஜர்


ADDED : மே 01, 2025 01:12 AM

Google News

ADDED : மே 01, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:கூட்டாளி கொலை வழக்கில் விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வம் ஆஜரானார்.

வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில்குமாரை 38, ஒரு கும்பல் சுட்டுக் கொன்று, உடலை துண்டுதுண்டாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில்குமார் மனைவி 2021ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே இக்கொலை வழக்கில் தனிப்படை போலீசார் வரிச்சியூர் செல்வத்தை 2023 ஜூன் 21ல் கைது செய்தனர். விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் வரிச்சியூர் செல்வம், அவரது ஆதரவாளர்கள் நேரிலும், புழல் சிறையில் உள்ள லோகேஷ் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் ஆஜராகினர். அப்போது இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விசாரணை தடைபட்டது. சிறிது நேரம் கழித்து விசாரித்த நீதித்துறை நடுவர் ஐயப்பன் , விசாரணையை மே 9க்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us