sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்

/

வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்

வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்

வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்


ADDED : ஜூன் 25, 2025 07:00 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழி பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பாக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.

தமிழக நெடுஞ்சாலை துறையின் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த பணி கடைசியாக 2020 ம் ஆண்டில் நடந்தது. தற்போது 2025 ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணிகள் நேற்று முதல் துவங்கின. திருச்சுழி, நரிக்குடி, கட்டனூர், திருப்புவனம் உள்ளிட்ட 33 சாலைகளில் கணக்கு எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கணக்கெடுப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் சாலைகளை அகலப்படுத்தவும், மேம்படுத்தவோ செய்ய முடியும்.

இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ்குமார் சாலையை பயன்படுத்தி வரும் வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us