நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி; சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர். பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி.கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் கண்ணன், கலை கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.
அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.