ADDED : பிப் 29, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் பொதுமக்களிடையே நடைபயிற்சி செய்வதன்அவசியத்தை எடுத்துக் கூறும் வகையில், நேற்று 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் இருந்து மெயின் ரோடுகள் வழியாக கலெக்டர் அலுவலகம், சூலக்கரை வரை சுமார் 14 கி.மீ., நடைப்பயிற்சி செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

