தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு

 நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு

 நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு


ADDED : டிச 26, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: வடகிழக்கு பருவமழை துவக்கத்திலிருந்து ஏப்ரல் மாதம் இறுதி வரை தமிழகத்திற்கு ஏராளமான பறவைகள் வலசை வருவது வழக்கம். அப்போது வனத்துறை சார்பில் நீர்நிலை, நிலப் பரப்பு பறவைகள் என 2 கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டும் டிச. 27, 28ல் தேவதானம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வனச்சரக பகுதியில் அணைகள், கண்மாய்களிலும், குல்லூர் சந்தை, இருக்கன்குடி உட்பட 25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. பறவை ஆர்வலர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us