sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு

/

 நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு

 நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு

 நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு


ADDED : டிச 26, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: வடகிழக்கு பருவமழை துவக்கத்திலிருந்து ஏப்ரல் மாதம் இறுதி வரை தமிழகத்திற்கு ஏராளமான பறவைகள் வலசை வருவது வழக்கம். அப்போது வனத்துறை சார்பில் நீர்நிலை, நிலப் பரப்பு பறவைகள் என 2 கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டும் டிச. 27, 28ல் தேவதானம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வனச்சரக பகுதியில் அணைகள், கண்மாய்களிலும், குல்லூர் சந்தை, இருக்கன்குடி உட்பட 25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. பறவை ஆர்வலர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us