sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஏப்.3ல் திருக்கல்யாண கொடியேற்றம்

/

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஏப்.3ல் திருக்கல்யாண கொடியேற்றம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஏப்.3ல் திருக்கல்யாண கொடியேற்றம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஏப்.3ல் திருக்கல்யாண கொடியேற்றம்


ADDED : ஏப் 01, 2025 05:38 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா ஏப்.11ல் நடக்கிறது. ஏப்.3ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.

இதையொட்டி அன்று காலை 10:30 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் காலையில் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடக்கிறது.

ஏப்.7ல் இரவு 7:00 மணிக்குமேல் கருடவாகனத்தில் எழுந்தருளல், ஏப்.11பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 7:05 மணிக்கு செப்புதேரோட்டம், மாலை 5:30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவமும், ஏப்.15.,இரவு 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் புஷ்பயாகமும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us