sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நலத்திட்ட உதவி வழங்கல்

/

நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : மார் 25, 2025 05:53 AM

Google News

ADDED : மார் 25, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி தொட்டியங்குளத்தில் தாண் பவுண்டேஷன், எஸ்.பி.ஐ., அறக்கட்டளையின் கிராம சேவா திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

கிளை மேலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். வக்கீல் லோகேஸ்வரி முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு தையல் மிஷின், தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மக்களுக்காக சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us