sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்படுமா

/

 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்படுமா

 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்படுமா

 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்படுமா


ADDED : நவ 18, 2025 06:43 AM

Google News

ADDED : நவ 18, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு, மாதத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் மருத்துவ விடுப்பு வழங்கப்படுவதில்லை.

உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே நிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தொகுப்பூதிய பணியாளர்களான மருந்தாளுனர், பல்நோக்கு மருத்துவ பணியாளருக்கும் நீடிக்கிறது.

எனவே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us