sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புது பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதி மேம்படுத்தப்படுமா

/

புது பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதி மேம்படுத்தப்படுமா

புது பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதி மேம்படுத்தப்படுமா

புது பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதி மேம்படுத்தப்படுமா


ADDED : ஜன 17, 2025 04:57 AM

Google News

ADDED : ஜன 17, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதி மேம்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் ஆக. 21 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. பல ஆண்டுகளுக்கு பின் செயல்பாட்டிற்கு வந்ததால் மக்களும் ஆர்வத்துடன் இங்கு வந்து பஸ் ஏறி சென்றனர். மீனாம்பிகை பங்களா வழியாக பஸ்கள்இயக்கப்பட்ட பின் கூட்டம் குறைந்தது. இருப்பினும் தினசரி காலையில் இங்கிருந்து வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை குறையவில்லை. டூவீலர் நிறுத்த வசதி உள்ளது. இருப்பினும் வாகனப்பெருக்கத்தால் அவை நிறுத்த இடப்பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் டூவீலர்களை வெளியில் பாதுகாப்பின்றியும், மழை, வெயிலிலும் நிறுத்தும் சூழல் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதியை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. வாகன காப்பகத்திற்கு என தனி பாதை உள்ளது. அதன் வழியை தான் பயன்படுத்த வேண்டும். வெளியில் நிற்கும் டூவீலர்களுக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us