sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எம்.துரைச்சாமிபுரத்தில் பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

/

எம்.துரைச்சாமிபுரத்தில் பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

எம்.துரைச்சாமிபுரத்தில் பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

எம்.துரைச்சாமிபுரத்தில் பெண்கள் காலி குடங்களுடன் மறியல்


ADDED : ஜூலை 15, 2025 03:13 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் அம்பேத்கர் தெருவில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என பெண்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் அம்பேத்கர் தெருவில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மேலும் வாறுகால், ரோடு, சுகாதார வளாகம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சிவகாசி நதிக்குடி ரோட்டில் காலிகுடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாரனேரி போலீசார் அவர்களிடம் அடிப்படை வசதி செய்து தர வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us