sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : ஜூன் 26, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:: வத்திராயிருப்பு அருகே கொடிக்குளம் பாண்டி 31. கூலி தொழிலாளி. இவர் குணவந்தனேரி கண்மாய் கரையில் பனை மரத்தில் நுங்கு வெட்ட ஏறியுள்ளார். அப்போது காற்றுக்கு மரம் ஒடிந்தது. பாண்டி விழுந்து காயம் அடைந்தார்.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். கூமாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us