sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 23, 2024 05:32 AM

Google News

ADDED : பிப் 23, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ராமுதேவன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தேவா, பொதுச் செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் மகாலட்சுமி பேசினார். பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல் காரணமாக ஏற்பட்டு வரும் தொடர் விபத்துகளை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்து விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவின்படி அரசு, பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us