sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பயிலரங்கம்

 பயிலரங்கம்

 பயிலரங்கம்


ADDED : ஏப் 03, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 10:14 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகாசி:சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் பசுமையான நாளைய தினத்திற்கான நீடித்த நீர் சுத்திகரிப்பு என்ற தலைப்பில் உலக தண்ணீர் விழாவினை கொண்டாடும் வகையில் பயிலரங்கம் நடந்தது.

கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா புரவலர்களாக வழி நடத்தினர். வேதியியல் துறை உதவி பேராசிரியர் பொற்கொடி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். காரியாபட்டி சேது தொழில்நுட்ப கழகம் வேதியல் துறை இணை பேராசிரியர் ஜெயலட்சுமி, முதுகலை வரலாற்று ஆய்வுத் துறை தலைவர் ரம்யா துவக்கி வைத்தனர். செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி பேராசிரியர் தங்க பிரியா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us