sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயில் பயணிகளை வெட்டி திருடிய வழக்கில் வாலிபர் கைது

/

ரயில் பயணிகளை வெட்டி திருடிய வழக்கில் வாலிபர் கைது

ரயில் பயணிகளை வெட்டி திருடிய வழக்கில் வாலிபர் கைது

ரயில் பயணிகளை வெட்டி திருடிய வழக்கில் வாலிபர் கைது


ADDED : பிப் 20, 2025 06:56 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷனில் 2024 டிச.1 இரவு படுத்திருந்த கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி 51, என்பவரையும், மற்றொரு பயணி ஒருவரையும் அரிவாளால் வெட்டி பணம், அலைபேசியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இச் சம்பவத்தில் திருத்தங்கலைச் சேர்ந்த முத்துக்குமார், சோலைமுத்துராஜா, கண்ணன் ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் இதில் முத்துக்குமார், கண்ணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஆயுதங்கள் ,அடைக்கலம் கொடுத்தும், திருட்டுப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த திருத்தங்கலை சேர்ந்த விஜய பாண்டி 29, என்பவரை நேற்று ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us