sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


ADDED : பிப் 13, 2025 02:33 AM

Google News

ADDED : பிப் 13, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் அருகே சின்னதாதம்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் 26. இவர் பொறியியல் முடித்து ஆவியூரில் டூவீலர் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

இவரின் தோட்டத்தில் பிப். 11 காலை 9:30 மணிக்கு இரும்பு கோகாலியை கொடிக்காய் மரத்தின் அருகே போட்டு அதில் ஏறி இரும்பு கொக்கி போட்ட மூங்கில் தொரட்டியால் கொடிக்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது கொக்கி அருகே சென்ற மும்முனை மின்சார ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கியதில் மாதேஸ்வரன் மயங்கி கீழே விழுந்து இறந்தார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us