sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இட பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு: அ.தி.மு.க., அறிவிப்பு

/

இட பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு: அ.தி.மு.க., அறிவிப்பு

இட பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு: அ.தி.மு.க., அறிவிப்பு

இட பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு: அ.தி.மு.க., அறிவிப்பு


ADDED : செப் 06, 2011 11:14 PM

Google News

ADDED : செப் 06, 2011 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில், இடப் பங்கீடு குறித்து, பேச்சு நடத்த, குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

அ.தி.மு.க., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான இடப் பங்கீடு குறித்து, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், கழகத்தின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், கழகத் தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us