sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில் விபத்து : ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

/

ரயில் விபத்து : ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

ரயில் விபத்து : ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

ரயில் விபத்து : ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


ADDED : செப் 16, 2011 05:55 PM

Google News

ADDED : செப் 16, 2011 05:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம் அருகே சித்தேரி அருகே நடந்த ரயில் விபத்தில் 10 பேர் பலியானார்கள்.

பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்த இடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் நேரில் ஆய்வு செய்தார். மேலும் விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் மிட்டல் விசாரணை நடத்தினார். நிலைய மேலாளர், சிக்னல் ஆபரேட்டர் , பராமரிப்பு அலுவலர்ஆகியோரிடமும் மிட்டல் விசாரணை நடத்த உள்ளார். இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ரயில்வே டிரைவர் ராஜ்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை இன்னும் 10 நாட்களில் மிட்டல் தாக்கல் செய்ய உள்ளார்.






      Dinamalar
      Follow us