sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தனித்து போட்டி : தி.மு.க.,- காங்., தயக்கம்

/

தனித்து போட்டி : தி.மு.க.,- காங்., தயக்கம்

தனித்து போட்டி : தி.மு.க.,- காங்., தயக்கம்

தனித்து போட்டி : தி.மு.க.,- காங்., தயக்கம்


ADDED : செப் 17, 2011 06:46 PM

Google News

ADDED : செப் 17, 2011 06:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக தி.மு.க.,- காங்., அறிவித்துள்ளதால், அக்கட்சியினர் போட்டியிட தயக்கம் காட்டி வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முழுவீச்சில் அ.தி.மு.க.,தயாராகி வருகிறது. வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று தி.மு.க., கருதுகிறது.இதனால்தான் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தி.மு.க., வினர் கூறுகின்றனர். தி.மு.க., அறிவிப்பால், காங்., கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தனித்து போட்டி என்ற அறிவிப்பால்,போட்டியிட விருப்ப மனு கொடுத்த தி.மு.க.,வினர் கூட, தற்போது போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர். தி.மு.க., வெளியேற்றியதால் காங்., நிர்வாகிகள் மத்தியிலும் சோகம் தெரிகிறது.






      Dinamalar
      Follow us